/* */

பெரம்பலூரில் உள்ள தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

பெரம்பலூரில் உள்ள தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் உள்ள தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
X

தெப்பக்குளத்தில் செத்து மிதந்த மீன்கள்.

பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகே நகராட்சிக்கு சொந்தமான தெப்பக்குளம் ஒன்று உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு தான் வடகிழக்கு பருவமழையினால் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி அழகாக காட்சியளிக்கிறது. இதனால் தினமும் காலை, மாலை நேரத்தில் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்ள பொதுமக்கள் அதிகமானோர் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் அந்த தெப்பக்குளத்தில் திடீரென்று சிறிய மீன்கள் செத்து மிதக்க தொடங்கின. தெப்பக்குளத்தில் ஆங்காங்கே அதிகமான அளவு மீன்கள் செத்து மிதந்தன. தெப்பக்குளத்தில் செத்து போன மீன்களை அப்பறப்படுத்த நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுப்பததோடு, மீன்கள் செத்து மிதப்பதற்கான காரணம் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 31 Jan 2022 6:38 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  2. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  4. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  6. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  9. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!