/* */

பெரம்பலூர் அருகே பட்டதாரி இளைஞர் கிணற்றில் தவறி விழுந்து பலி

பெரம்பலூர் அருகே பட்டதாரி இளைஞர் கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே பட்டதாரி இளைஞர்  கிணற்றில் தவறி விழுந்து பலி
X
இளைஞர் தவறி விழுந்து இறந்த கிணற்றில் அவரது உடலை தேடும் பணி நடந்தது.

பெரம்பலூர் சங்குபேட்டையை சேர்ந்த இளைஞர் வசந்தகுமார்.கல்லூரி படிப்பு முடித்து பர்கர் கடையில் வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில் அருகே உள்ள கிணற்றில் துணி துவைக்க சென்றுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.நீச்சல் தெரியாததால் வசந்தகுமார் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இது தொடர்பாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையிருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் இறங்கினர்.சுமார் ஒரு மணி நேர போரட்டத்திற்கு பிறகு இளைஞரின் உடல் மீட்கப்பட்டது. துணி துவைக்கச் சென்ற போது பட்டதாரி இளைஞர் ஒருவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 1 March 2022 12:41 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?