/* */

மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு

பெரம்பலூர் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறித்து சென்ற இளைஞர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு
X

நகை பறி கொடுத்த மூதாட்டி மணி.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இழந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி மணி. இவர் இளந்தங்குழி கிராமத்தில் இருந்து ஜமீன் பேரையூர் செல்லும் ரோட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் மூதாட்டி மணி எதிர்பாராத போது அவரை அடித்து தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்துக்கொண்டு கூத்தூர் செல்லும் சாலையில் தப்பி சென்றுவிட்டனர். சம்பவம் தொடர்பாக மூதாட்டி மணி கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Updated On: 2 Dec 2021 6:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    செல்வராஜ் எம்பி உருவ படத்திற்கு திருச்சியில் கம்யூனிஸ்டு கட்சியினர்...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  9. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  10. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...