/* */

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் வாடகை கட்டாத 14 கடைகளுக்கு சீல் வைப்பு

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் வாடகை கட்டாத 14 கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் வாடகை கட்டாத 14 கடைகளுக்கு சீல் வைப்பு
X

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள்.

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சி கட்டிடங்களில் கடைகள் செயல்பட்டு வருகின்றன . இதில் 14 கடைகளின் உரிமையாளர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை பணமான , மொத்தம் ரூ .5 லட்சத்து 25 ஆயிரத்து 945 - ஐ செலுத்த வில்லை என்று கூறப்படுகிறது . இதனால் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரிமன்னன் உத்தரவின்பேரில் , நகராட்சி ஊழியர்கள் புதிய பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாமல் இயங்கி வந்த 14 கடைகளை பூட்டி ' சீல் வைத்தனர்.

Updated On: 29 Nov 2021 11:22 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?