/* */

பெரம்பலூரில் மறைந்த கிரிக்கெட் வீரருக்கு அஞ்சலி

பெரம்பலூரில் மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் மறைந்த கிரிக்கெட் வீரருக்கு அஞ்சலி
X

பெரம்பலூரில் மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று அழைக்கக்கூடிய ஆஸ்திரேலியா முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு உலகம் முழுவதும் கிரிக்கெட் வீரர்களின் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறப்பாக விளையாட கூடிய சுழற்பந்துவீச்சாளர் எந்த நிலையிலும் நிதானமாக முடிவெடுக்க கூடியவர். ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாக களமிறங்கி ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தவர். ஷேன் வார்னே இளம் வீரர்கள் இவரைப்போல் ஒரு கிரிக்கெட் வீரராக வர வேண்டும். இன்று இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்தவர். பெரம்பலூர் மிராக்கல் கிரிக்கெட் அகடமியில் இவரது படத்திற்கு வீரர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Updated On: 5 March 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்
  4. இந்தியா
    இந்தியாவின் ஏவுகணை பலம் தெரிந்து பதுங்கும் நாடுகள்..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஆரணி
    ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோவிலில் ராஜசுய யாக வேள்வி