/* */

பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடிய தோடரின மக்கள்

பிற பகுதிகளில் இருந்து வருகை புரிந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த சமத்துவ பொங்கல் விழாவை கண்டு ரசித்தனர்.

HIGHLIGHTS

பொங்கல் விழாவை கோலாகலமாக  கொண்டாடிய  தோடரின மக்கள்
X

பொங்கல் பண்டிகையின்போது பாரம்பரிய நடனமாடிய தோடர் இன மக்கள். 

உதகையில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் படப்பிடிப்பு தளம், பகல்கோடு மந்து எனும் சுற்றுலா மையம் தோடரின பழங்குடியினரால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தைத்திருநாள் பொங்கல் விழாவையொட்டி நேற்று இந்தப் பகுதியில் தோடர் இன பழங்குடியின மக்கள் சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். பிற பகுதிகளில் இருந்து வருகை புரிந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த சமத்துவ பொங்கல் விழாவை கண்டு ரசித்தனர்.

முன்னதாக சூரியபகவானுக்கு பூஜைகள் செய்து பொங்கல் படைக்கப்பட்டது. இங்கு வருகை புரிந்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. பின்பு அவர்களின் பாரம்பரிய முறைப்படி நடனமாடினர். இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

Updated On: 15 Jan 2022 6:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  2. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  4. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  7. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  8. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...