/* */

கவர்னர் வருகையின் போது ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி: காவல்துறை

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கடந்த 15-ம் தேதி குடும்பத்தினருடன் வந்த தமிழக கவர்னர் இன்று திரும்பிச் சென்றார்.

HIGHLIGHTS

கவர்னர் வருகையின் போது ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி: காவல்துறை
X

கவர்னரின் கார்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கடந்த 15-ம் தேதி வந்த தமிழக கவர்னர் இன்று திரும்பி சென்றார். அவர் வருகையின் போது காவல்துறையின் போக்குவரத்து விதிமுறைகளை மதித்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தமிழக கவர்னர் பயணத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்து, காவல்துறைக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து பொதுமக்களுக்கும் மாவட்ட காவல்துறை சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 19 Oct 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!