/* */

உதகையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்த பின், தொழிலாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

HIGHLIGHTS

உதகையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
X

 போராட்டத்தில் ஈடுபட்ட, உதகை மகாலிங்கா கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை தொழிலாளர்கள்.

நீலகிரி மாவட்டம் பாலகொலா பகுதியில், மகாலிங்கா கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் 150 பேர் பணிபுரிந்து வருகின்றனர். தொழிற்சாலை நிர்வாகம், தொழிலாளர்களுக்கு வேலை வழங்காததால் தொழிலாளார்கள் ஆவேசம் அடைந்தனர்.

தொழிற்சாலைக்கு, பச்சை தேயிலை வரத்து குறைந்ததால் வேலையில்லை என்று நிர்வாகம் கூறியது. இதனால் தினமும் வேலை வழங்கக்கோரி, தேயிலை தொழிற்சாலை அருகே சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.

லவ்டேல் போலீசார், போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர். பின்னர் தொழிலாளர்கள் போராட்டம் கைவிடப்பட்டது.

Updated On: 19 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்