/* */

உதகையில் வங்கிகள் நடத்தும் சிறப்பு லோன் மேளா

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வங்கிகள் வாடிக்கையாளர்களின் பல்வேறு கடன் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

HIGHLIGHTS

உதகையில் வங்கிகள் நடத்தும் சிறப்பு லோன் மேளா
X

இந்திய அரசின் நிதித்துறை ஆணைப்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள வங்கிகள் வாடிக்கையாளர்களின் பல்வேறு கடன் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களுக்கான மேம்பாட்டு முயற்சி திட்ட முகாம் மற்றும் கடன் வழங்கும் முகாம் (திங்கட்கிழமை) உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் அனைத்து வங்கிகளின் சார்பில் நடைபெறுகிறது.

முகாமில் விவசாயம், தொழில் முனைவோர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு அனைத்து வகையான கடன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தகுதியான நபர்கள் வங்கிகளிடம் கடன் விண்ணப்பங்களை கொடுத்து கடனுதவி பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை நீலகிரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்யராஜா தெரிவித்து உள்ளார்.

Updated On: 23 Oct 2021 11:38 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  3. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  4. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  6. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  7. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  8. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  9. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?