/* */

உதகை காந்தல் காசி விஸ்வநாதர் கோவிலில் சிவராத்திரி விழா

உதகை காந்தல் காசி விஸ்வநாதர் கோவிலில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

உதகை காந்தல் காசி விஸ்வநாதர் கோவிலில் சிவராத்திரி விழா
X

உதகை காந்தல் காசி விஸ்வநாதர் கோவிலில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் உதகை காந்தலில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மகா சிவராத்திரி விழா இன்று மாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜையுடன் தொடங்கி மகா பிரதோஷம் நடந்தது.

காசி விசுவநாதர் கோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. காசி விஸ்வநாத சுவாமிக்கு நான்கு கால பூஜை, சிறப்பு யாக பூஜை, மகா அபிஷேகம் நடந்தது. காசி விஸ்வநாதர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிவராத்திரி விழாவையொட்டி கோவிலுக்கு பக்தர்கள் அதிகமாக வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Updated On: 1 March 2022 12:42 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!