/* */

உதகையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தரமான பசுந்தேயிலை உற்பத்தி செய்து வருவதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் புகழாரம்.

HIGHLIGHTS

உதகையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

கடன் உதவிகளை வழங்கிய தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் சுமார் 600 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 2 கோடியே 7 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான கடன் உதவிகளை தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுயஉதவி குழுக்கள் மிக சிறப்பாக செயலாற்றி வருவதாகவும், பெரும்பாலான சுய உதவிக்குழுக்கள் தேயிலைத் தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து தரமான தேயிலையை உற்பத்தி செய்து விற்று வருவதாக பாராட்டுக்களை தெரிவித்தார்.

இதில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வரும் 27 முதல் ஜூன் 3 வரை நீச்சல் பயிற்சி; விருப்பம் உள்ளவர்களுக்கு...
  2. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  4. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  8. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  9. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...