உதகையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தரமான பசுந்தேயிலை உற்பத்தி செய்து வருவதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் புகழாரம்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
உதகையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

கடன் உதவிகளை வழங்கிய தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் சுமார் 600 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 2 கோடியே 7 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான கடன் உதவிகளை தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுயஉதவி குழுக்கள் மிக சிறப்பாக செயலாற்றி வருவதாகவும், பெரும்பாலான சுய உதவிக்குழுக்கள் தேயிலைத் தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து தரமான தேயிலையை உற்பத்தி செய்து விற்று வருவதாக பாராட்டுக்களை தெரிவித்தார்.

இதில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா