/* */

முதன் முதலாவதாக இ- சேவை அலுவலகம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் திறப்பு

தமிழகத்திலேயே முதன் முதலாவதாக இ- சேவை அலுவலகம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

முதன் முதலாவதாக இ- சேவை அலுவலகம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில்  திறப்பு
X

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் இசேவை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

அரசு செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கவும், காகிதப் பயன்பாட்டை குறைக்கவும், சிறந்த பணியாளர்கள் கொண்டு ஒரு திறமையான நிர்வாக அமைப்பை உருவாக்கவும், தமிழ்நாடு அரசு இ-அலுவலகம் திட்டத்தை உருவாக்கியுள்ளது .

உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த திட்டத்தை தமிழகத்தில் முதன் முதலாக நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் துவக்கி வைத்தார்.

இ-அலுவலகத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக பணியாளர்களின் பணிச்சுமை குறைவது மட்டுமல்லாமல் ஆற்றல் மிகுந்த அரசு இயந்திரத்தை உருவாக்க இயலும். இதனால் அரசு அலுவலகத்தில் கோப்புகள் கையாளுவதில் உள்ள இடர்பாடுகள் களையப்படும் என ஆட்சியர் அம்ரித் தெரிவித்தார்.

இந்த சேவையை துவக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி ப்ரியாதர்ஷினி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 2 May 2022 11:11 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?