/* */

உதகை காய்கறி சந்தையில் கழிப்பிடம் இல்லை: 'நெளியும்' வியாபாரிகள்

உதகை மத்திய பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பிடம் பூட்டப்பட்டுள்ளதால், வியாபாரிகள் அவசரத்திற்கு 'ஒதுங்க' முடிவதில்லை. கழிப்பிடத்தை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்துடன், கொரோனா காரணமாக உதகையில் மக்கள் அதிகமாக கூடும் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டன. இதில் மார்க்கெட் பகுதியில் இயங்கிவந்த 160 காய்கறி கடைகள், மத்திய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

இட மாற்றம் செய்யப்பட்டு, ஒரு மாத காலம் ஆகும் நிலையில், தற்காலிக சந்தையாக உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் கழிப்பிட வசதி இல்லை. இதனால், ஆத்திர அவசரத்திற்கு எங்கு ஒதுங்குவது என்று புரியாமல், வியாபாரிகள், பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.

எனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்படுத்தும் விதமாக,பேருந்து நிலையத்தில் பூட்டியே கிடக்கும் கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு திறந்து விடவேண்டும் என்று, சுமைதூக்கும் தொழிலாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 12 Jun 2021 11:49 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    தலைவர் 171 இயக்குநரின் புது அறிவிப்பு! என்ன தெரியுமா?
  2. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...
  3. சினிமா
    Thalaivar 171 Title இதுவா? என்னங்க சொல்றீங்க!
  4. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  6. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  7. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்
  8. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  10. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை