/* */

நீலகிரி: அரசின் சலுகையில் கட்டணமின்றி 4 லட்சம் பெண்கள் பயணம்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதிமுதல் நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர்

HIGHLIGHTS

நீலகிரி: அரசின் சலுகையில்  கட்டணமின்றி 4  லட்சம்  பெண்கள்  பயணம்
X

ஊட்டி நகரப் பேருந்து (பைல்படம்)

தமிழக அரசு அறிவித்த சலுகையைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 4.17 லட்சம் மகளிர் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் பணிபுரிந்து வரும் பெண்கள் உள்பட அனைத்து மகளிர் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர் அரசின் நகர பஸ்களில் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி முதல் உதகை, குன்னூரில் என 11 நகர பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர்.

இதற்கு தனியாக டிக்கெட் வழங்கப்படுகிறது. நீலகிரியில் இதுவரை நகர பஸ்களில் கட்டணமின்றி பெண்கள் 4 லட்சத்து 17 ஆயிரத்து 164 பேர், மாற்றுத்திறனாளிகள் 2,087 பேர், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் 317 பேர், திருநங்கைகள் 279 பேர் பயன் அடைந்து ள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 15 Sep 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  3. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    Setting Game விளையாடும் திமுக, அதிமுக குற்றச்சாட்டும் Annamalai...
  6. மதுரை மாநகர்
    மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர்...
  7. ஈரோடு
    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா
  8. திருப்பரங்குன்றம்
    சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை..!
  9. கல்வி
    ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!
  10. ஈரோடு
    மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள்: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்...