/* */

உதகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய வனத்துறை அமைச்சர்

உதகையில், ரூ.4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, பயனாளிகளுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.

HIGHLIGHTS

உதகையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் இன்று வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் தற்போதுள்ள 23.8 சதவிகித வனப்பரப்பை 33 சதவிகிதமாக அதிகரிக்க, 28 கோடி மரக்கன்றுகள் நட வேண்டியுள்ளது. இதற்காக சிறப்பு மர நடும் திட்டம் வகுக்கப்பட்டு வருகிரது. உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் அரசு மருத்துவமனைகளில் புதிதாக ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர், நீலகிரி மாவட்டத்தில் வனத்துறை அனுமதி கிடைக்காமல் பல ஆண்டுகளாக நிலுவையிலுள்ள குடிநீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட திட்டங்களை, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் என்றார்.

Updated On: 13 July 2021 8:24 AM GMT

Related News

Latest News

  1. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  2. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  3. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  4. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  5. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  6. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  7. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  8. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  9. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்
  10. ஆன்மீகம்
    நினைத்தால் போதும்..! கேளாது வரம் தரும் ஷீரடி சாய்பாபா..!