/* */

உதகையில் சர்வதேச குழந்தைகள் தின உறுதி மொழி

உதகை கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதி மொழி எடுக்கப்பட்டது, கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்பு

HIGHLIGHTS

உதகையில் சர்வதேச குழந்தைகள் தின உறுதி மொழி
X

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு (ஜுன் 12ம் நாள்) "குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி"யினை மாவட்ட ஆட்சித்தலைவர்ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில், அனைத்து அலுவலர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.எஸ்.நிர்மலா, குன்னூர் சார் ஆட்சியர்.ரஞ்சித் சிங் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (பொ) (பொறுப்பு) .முகமது குதரதுல்லா,உதவி ஆணையர் (தொழிலாளர் நலத்துறை) .சதீஷ்குமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Jun 2021 1:56 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்