/* */

உதகையில் பொதுப்பணிப்பணித்துறை அமைச்சர் ஆய்வு

உதகை நகரில் சேரிங்கிராஸ் பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைப்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை.

HIGHLIGHTS

உதகையில் பொதுப்பணிப்பணித்துறை அமைச்சர் ஆய்வு
X

சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம்.

நீலகிரி மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கருவி வாகனங்கள் வரும் போது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எச்சரிக்கை தகவல் ஒலிப்பெருக்கி மூலம் அளிக்கும் என்றார். பரிஷாத்த முறையில் அமைக்கப்பட்ட இந்த கருவியின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் தருணத்தில் மாநிலத்தின் அனைத்து மலைப்பகுதிக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார்.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தை இணைக்கும் மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் வாகன போக்குவரத்தால் வனவிலங்குகளுக்கும், வனவிலங்குகளால் வாகன ஓட்டிகளுக்கும் ஏற்படும் அச்சுறுத்தலை போக்க 2.4 கி.மீ தூரம் மேம்பாலம் அமைக்கப்படும் என்றும், இது தொடர்பாக திட்ட மதிப்பீடு தயாரிக்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் உதகை நகரில் சேரிங்கிராஸ் பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைப்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தப்படும் என்றார்.

Updated On: 21 Dec 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில்...
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  3. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  4. நாமக்கல்
    சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி...
  5. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...
  6. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  7. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  8. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  9. இந்தியா
    ஸ்லோ டெத்... அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜெயிலில் இப்படி ஒரு கொடுமையா?
  10. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......