/* */

உதகையில் பூ வியாபாரிக்கு வந்த பார்சலில் தங்க வண்டு?

உதகையில் பூ வியாபாரிக்கு வந்த பூ பார்சலில் இருந்த தங்க நிற வண்டை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.

HIGHLIGHTS

உதகையில் பூ வியாபாரிக்கு வந்த பார்சலில் தங்க வண்டு?
X

பூ பார்சலில் வந்த தங்க நிற வண்டு. 

உதகை நகரில் பஷீர் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் நாள்தோறும் மேட்டுப்பாளையம் சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மல்லி, கதம்பம், அரளி, துளசி உள்ளிட்ட பூ வகைகளை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் எப்போதும் போல் பூ பார்சல் வந்தவுடன் அதைப் பிரித்து பார்த்தபோது தங்க நிறத்தில் காகிதம் போல் தென்பட்டதை கண்ட அவர் சற்று நேரம் உற்றுப் பார்த்தபோது தங்க நிறமாக கண்ட உருவம் நகர்ந்தது. உடனே அதை எடுத்துப் பார்த்தபோது சிறு வண்டுபோல் இருந்துள்ளது. உடல் முழுவதும் தகதகவென மின்னும் தங்கத்தை போல் இருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்த அவர்கள் இதுவரை இதுபோல் பூச்சியை கண்டதில்லை என ஆச்சரியத்துடன் தெரிவித்தனர்.

Updated On: 21 Jan 2022 4:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?