/* */

நீலகிரியில் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம்

பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

நீலகிரியில் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம்
X

கொரோனா தடுப்பூசி முகாம்.

நீலகிரி மாவட்டத்தில் 15-ம் கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. 258 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மையங்களில் தடுப்பூசி செலுத்த வந்தவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது. மையங்களில் இருந்து தொலைவில் வசிப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்த 20 நடமாடும் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 2-வது டோஸ் செலுத்த குறிப்பிட்ட நாட்கள் நிறைவடைந்தும் செலுத்தாதவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு சுகாதாரத்துறையினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தினர். மேலும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On: 18 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?