/* */

ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு - உதகை காவல்துறை அசத்தல்!

உதகை நகரின் முக்கிய வீதிகளில், வாகனங்கள் மூலம் கொரோனா பாதுகாப்பு குறித்துபோலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

உதகையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதேபோல், காவல்துறையினரும் விழிப்புணர்வை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில், உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் காவல்துறை மூலம் கொரோனா தடுப்பு பாதுகாப்பு குறித்து, ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விழிப்புணர்வு நிகழ்வின்போது, முகக்கவசம் இல்லாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். அதேபோல், நகரில் திறக்கப்பட்டுள்ள கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் கட்டுப்பாடுகளை மீறி வாடிக்கையாளர்களை அனுமதித்த கடைக்காரர்களுக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி ஜனார்தனன், டிஎஸ்பி மகேஸ்வரன், ஆய்வாளர்கள் ராஜன் பாபு, கண்மணி, ராஜேஷ்வரி, உதவி ஆய்வாளர்கள் விஜய் சண்முகநாதன், செந்தில் குமார், நிக்கோலஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

Updated On: 10 Jun 2021 8:40 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்