உதகையில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

தேசியமாணவர் படை (என்.சி.சி.) சார்பில், தூய்மை பாரத இயக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, உதகை ரெயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
உதகையில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
X

நீலகிரி மாவட்ட தேசிய மாணவர் படை சார்பில், தூய்மை பாரத இயக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, உதகை ரெயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்ததை கொண்டாடும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்ட தேசிய மாணவர் படை (என்.சி.சி.) சார்பில், தூய்மை பாரத இயக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, உதகை ரெயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு, என்.சி.சி. கமாண்டர் கர்னல் சீனிவாசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் உதகை அரசு கலைக்கல்லூரி, அரசு பள்ளி என்.சி.சி. மாணவ-மாணவிகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் என்.சி.சி. அலுவலர்கள் சுப்ரமணியன், விஜய், பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குனர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Oct 2021 10:40 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    mavattam in tamilnadu தமிழக மாவட்டங்களின் சிறப்பு பற்றி தெரியுமா...
  2. ஈரோடு
    காஞ்சிக்கோவில், மயிலம்பாடி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
  3. லைஃப்ஸ்டைல்
    Mulam in tamil-'சாண் ஏறுனா முழம் சறுக்குது' இதில் முழம் என்பது என்ன?...
  4. இந்தியா
    ரயில் விபத்துகளில் உயிரிழந்தோரின் நிவாரணத்தொகை உயர்வு
  5. தமிழ்நாடு
    இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதை:முதல்வர் ...
  6. தர்மபுரி
    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
  7. ஈரோடு மாநகரம்
    சப்பாத்தியில் பூச்சி, ஈரோட்டில் உணவகம் மூடல்
  8. ஈரோடு மாநகரம்
    கனி மார்க்கெட்டில் தற்காலிக ஜவுளி கடைகள் அமைக்கும் பணி தொடக்கம்
  9. விளையாட்டு
    Suryakumar yadav blazes against australia in first odi-காத்திருந்து...
  10. சங்கரன்கோவில்
    கரிவலம் வந்த நல்லூர் அரசு ஆரம்ப பள்ளியை தரம் உயர்த்திய பள்ளி...