/* */

குன்னூர் நகரில் உலா வந்த காட்டு எருமை

குன்னூரில் இரவில் குடியிருப்பு பகுதிக்குள் சர்வசாதாரணமாக உலா வந்த காட்டெருமையால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

குன்னூர் நகரில் உலா வந்த காட்டு எருமை
X

நகருக்குள் உலா வரும் காட்டு எருமை.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் அண்மைக்காலமாக காட்டு எருமைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு மற்றும் சாலைகளில் காட்டெருமைகள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது . இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு எருமை வழிதவறி குன்னூர் நகர பகுதியில் அதிக மக்கள் வசிக்ககூடிய ரெய்லி காம்போண்ட், மாடல்ஹவுஸ் பகுதியில் அங்கும் இங்கும் உலா வந்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் காட்டு எருமை உலா வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் காட்டு எருமையை விரட்டியும், அங்கு இருந்து செல்லாமல் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் பூங்காவுக்குள் காட்டெருமை புகுந்து முகாமிட்டுள்ளது. இந்த சம்பவத்தால் சுமார் 2 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 15 Sep 2021 3:32 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்