/* */

உதகை குந்தா துணை மின்நிலையத்தில் 29 ம் தேதி மின்தடை

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக குந்தாவிற்குட்பட்ட 16 பகுதிகளில் வரும் 29 ம் தேதி மின் விநியோகம் இருக்காது என மின் பொறியாளர் அறிவிப்பு.

HIGHLIGHTS

உதகை குந்தா துணை மின்நிலையத்தில் 29 ம் தேதி மின்தடை
X

பைல் படம்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் மின்தடை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதில், குந்தா துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 29.09. 21 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை துணை மின் நிலையத்தை சார்ந்த மஞ்சூர், கீழ்குந்தா, தொட்டக் கொம்பை, பிக்கட்டி, முள்ளிகூர், தாய் சோலை, கோரக்குந்தா இரியசீகை, மஞ்சகொம்பை பெங்கால் மட்டம், அரையட்டி கோட்டக்கல், முக்கிமலை, எடக்காடு, காயக்கன்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம் குமார் அறிவித்துள்ளார்.

Updated On: 27 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு