/* */

குன்னூரில் ஆதாம்-ஏவால் பழம் என அழைக்கப்படும் பெர்சிமென் பழ சீசன் துவங்கியது

ஜப்பான் நாட்டின் தேசிய பழமான பெர்சிமென் பழ சீசன் குன்னூரில் துவங்கியது.

HIGHLIGHTS

குன்னூரில் ஆதாம்-ஏவால்  பழம் என அழைக்கப்படும் பெர்சிமென் பழ சீசன் துவங்கியது
X

பெர்சிமென் பழங்கள் 

குன்னுாரில் ஆதாம் ஏவால் பழம் என அழைக்கப்படும் பெர்சிமென் பழ சீசன் துவங்கியது.நீலகிரி மாவட்டம், குன்னூர் தோட்டக்கலைத்துறை பழப்பண்ணை குன்னூர் சிம்ஸ் பார்க்கில் உள்ளது.


இந்த பழப்பண்ணையில் பல்வேறு வகையான பழமரங்கள் உள்ளன. இதில் குறிப்பாக ஜப்பான் நாட்டின் தேசிய பழமான பெர்சிமன் பழ மரங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெர்சிமன் பழ சீசன் துவங்கும்.

இந்நிலையில் ஜூன் மாதத்திலேயே பெர்சிமென் பழ சீசன் துவங்கியுள்ளது. இந்த பழங்களை ஆதாம் ஏவால் பழம் என்றும் அழைக்கின்றனர். இந்த பழம் வைட்டமின்-ஏ, சி, சத்து நிறைந்த மருத்துவ குணம் வாய்ந்தது. கேன்சர் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பழங்களை பறித்து ஒரு நாள் முழுவதும் எத்தனால் திரவத்தில் ஊறவைத்து கழுவி அதன் பிறகே சாப்பிடவேண்டும். ஜூலை, ஆகஸ்டில் அதிகளவில் விளையும் என தோட்டக்கலை துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.

Updated On: 15 Jun 2021 2:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    விவசாயத்தின் வேதனை – விளைநிலங்கள் விற்பனைக்கு !
  3. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  4. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் தத்துவங்கள்: தமிழ் மொழியின் வழிகாட்டி!
  6. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  7. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  8. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  9. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்