Begin typing your search above and press return to search.
நீலகிரி மாவட்டத்தில் இன்று 31 பேருக்கு பெருந்தொற்று
நீலகிரி மாவட்டத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா பெருந்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
நீலகிரி மாவட்டத்தில் இன்று (15.09.21) புதியதாக, 31 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் இன்றைய பாதிப்பு: 31,
மாவட்டத்தில் மொத்த பாதிப்பு :32220
மாவட்டத்தில் குணமடைந்தோர்: 31677
தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் : 347
பலியானவர்கள் மொத்த எண்ணிக்கை : 196