/* */

நீலகிரியில் கொட்டி தீர்த்த கன மழை: மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

இன்று காலை முதல் மழையின் தாக்கம் சற்று குறைந்து இருப்பதால் மாயார் ஆற்றில் தண்ணீர் சற்று குறைந்துள்ளது.

HIGHLIGHTS

நீலகிரியில் கொட்டி தீர்த்த கன மழை: மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
X

மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தெங்குமரஹாடா கிராமத்திற்கு மக்களை பரிசல் மூலம் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

நீலகிரியில் கொட்டி தீர்த்த கன மழையால் மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு. நேற்று மாலை வேலை சென்று மீண்டு தெங்குமரஹடா கிராமத்திற்கு வந்த மக்களை பரிசல் மூலம் ஆற்றை கடந்த பரபரப்பு காட்சி.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இடியுடன் கொட்டி தீர்த்த கனமழையால் மாயார் ஆற்றில் நேற்று இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பின்புறம் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள தெங்குமரஹாடா கிராமத்திற்கு செல்லும் பகுதியில் அமைந்துள்ள மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நேற்றிரவு வேலைக்கு சென்று மீண்டும் தெங்குமரஹாடா கிராமத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை பரிசல் மூலம் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். மாயார் ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் பரிசல் மூலம் மக்கள் பயணம் செய்த காட்சி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இன்று காலை முதல் மழையின் தாக்கம் சற்று குறைந்து இருப்பதால் மாயார் ஆற்றில் தண்ணீர் சற்று குறைந்துள்ளது.

Updated On: 10 May 2022 6:55 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  3. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    Setting Game விளையாடும் திமுக, அதிமுக குற்றச்சாட்டும் Annamalai...
  6. மதுரை மாநகர்
    மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர்...
  7. ஈரோடு
    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா
  8. திருப்பரங்குன்றம்
    சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை..!
  9. கல்வி
    ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!
  10. ஈரோடு
    மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள்: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்...