/* */

குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி துவக்கம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் போர்டில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி துவக்கம்
X

விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோண்மெண்ட் வாரியத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு குடியிருப்புகள் கட்டுவதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளது. இதன் அடிப்படையில் வீடுகள் கட்ட வேண்டும். ஆனால் குறிப்பிட்ட அளவுகளை விட கூடுதலாக விதிமீறி பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் புனே தலைமையிட ஆலோசனையுடன், வெலிங்டன் கண்டோன்மெண்ட் வாரிய முதண்மை நிர்வாக அலுவலர் பூஜாபலிச்சா தலைமையில் இந்த விதிமுறை மீறிய 126 கட்டிடங்கள் இடிக்கும் பணி துவங்கியது. முதலில் இன்று, லிங்கம்மாள் காலனி, பாய்ஸ் கம்பெனி, ஜெயந்திநகர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 16 வீடுகள் இடிக்கப்பட்டன. தொடர்ந்து அடுத்த கட்டமாக வரும் வாரங்களில் மற்ற கட்டிடங்களும் இடிக்கப்பட உள்ளது.

Updated On: 26 Oct 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்