/* */

தேயிலை பறிக்கும் உடையில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்

தொழிலாளர்களின் நிலையை உணர்த்துவதற்காக தேயிலைப் பறிக்கும் தொழிலாளி உடையில் வந்து மனுதாக்கல் செய்ததாக வேட்பாளர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

தேயிலை பறிக்கும் உடையில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்
X

தேயிலை பறிக்கும் உடையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்.

கோத்தகிரி பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு உறுப்பினர் தேர்தல் வரும் 19 ம் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி ஏராளமான சுயேட்சை வேட்பாளர்களும் ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று 21 ஆம் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட சுயேட்சை வேட்பாளராக வளர்மதி என்பவர் தேயிலைப் பறிக்கும் தொழிலாளி உடையில் வந்து தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில், 21 ஆம் வார்டில் பெரும்பாலனவர்கள் தேயிலைப் பறிக்கும் கூலித் தொழிலாளர்கள் ஆவர். இந்த வார்டில் சாலை வசதி, சுடுகாடு வசதி, குடிநீர் வசதி, தடுப்புச் சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. எனவே தொழிலாளர்களின் நிலையை உணர்த்துவதற்காக தேயிலைப் பறிக்கும் தொழிலாளி உடையில் வந்து மனு தாக்கல் செய்ததாக தெரிவித்தார்.

Updated On: 4 Feb 2022 7:01 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!