/* */

குன்னூர் அருகே சண்டையிட்ட காட்டெருமைகளால் பரபரப்பு: மக்கள் அச்சம்

குன்னூர் அருகே உலிக்கல் பகுதியில் 2 காட்டெருமைகள் ஒரு மணி நேரம் சண்டையிட்டதால் கிராமமக்கள் கண்டு அச்சமடைந்தனர்.

HIGHLIGHTS

குன்னூர் அருகே சண்டையிட்ட காட்டெருமைகளால் பரபரப்பு: மக்கள் அச்சம்
X

ஒரு மணி நேரம் சண்டையிட்ட 2 காட்டெருமைகள்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி அடிக்கடி கிராம பகுதிக்கு வருவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் குன்னூர் அருகேயுள்ள உலிக்கல் கிராம பகுதிக்கு வந்த 2 காட்டெருமைகள் அங்குள்ள புல் மைதானத்தில் ஒரு மணி நேரம் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டு சண்டையிட்டது.

இதனால் கிராம பகுதியில் இருந்த பொது மக்கள் அலறி ஓடினர். சிலர் 2 காட்டெருமைகள் சண்டையிடுவதை செல்போனில் பதிவு செய்து ரசித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு சண்டையிட்டு களைத்த காட்டெருமைகள் கலைந்து சென்றன. இந்த காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.

Updated On: 14 Oct 2021 6:25 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து