/* */

கூடலூரில் காட்டு யானை மீண்டும் அட்டகாசம்: கிராம மக்கள் அச்சம்

தொடர்ந்து காட்டு யானை நடமாட்டத்தால் அப்பகுதி கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்

HIGHLIGHTS

கூடலூரில் காட்டு யானை மீண்டும் அட்டகாசம்: கிராம மக்கள் அச்சம்
X

கூடலூர் அருகே பள்ளியின் சுற்றுச் சுவரை உடைத்து சமையலறையை சேதப்படுத்திய காட்டு யானை அங்கிருந்த அரிசியை சூறையாடி சென்றது.

கூடலூர் அருகே பள்ளியின் சமையலறையை சேதப்படுத்திய காட்டு யானை.

கூடலூர் சுற்றுப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது கடந்த இரண்டு நாட்களாக அரிசி ராஜா என்ற காட்டு யானை விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. காட்டு யானையை விரட்ட கிராம மக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சி பகுதியில் பள்ளியின் சுற்றுச் சுவரை உடைத்து சமையலறையை சேதப்படுத்திய காட்டு யானை அங்கிருந்த அரிசியை சூறையாடி சென்றது.

உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ பகுதிக்கு வந்த வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து யானை நடமாட்டம் அப்பகுதியில் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Updated On: 14 Dec 2021 2:34 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!