/* */

கூடலூர் அருகே காட்டு யானை அட்டகாசம்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

கூடலூர் அருகே குந்தி தால் வயல் பகுதியில் சுற்றி திரியும் காட்டு யானையை விரட்ட வனத்துறையினர்ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்

HIGHLIGHTS

கூடலூர் அருகே காட்டு யானை அட்டகாசம்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
X

 கூடலூர் அருகே உள்ள குந்திதால் வயல் பகுதியில் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குந்திதால் வயல் பகுதியில் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கூடலூர் அருகே உள்ள கிராம பகுதிகளில் சமீபகாலமாக காட்டு யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக குந்தி தால் வயல் பகுதியில் உலாவரும் காட்சி ஆணையால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியில் காட்டு யானை உலா வருவதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 14 Oct 2021 3:14 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?