/* */

வாகன ஓட்டிகளை வழிமறித்த காட்டு யானை

ஊட்டி அருகே மசினகுடி சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

HIGHLIGHTS

வாகன ஓட்டிகளை வழிமறித்த காட்டு யானை
X

ஊட்டி அருகே உள்ள மசினகுடி பகுதியில் இரவில் வாகனத்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.

நீலகிரியில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசனகுடி, மாயாறு . சிங்காரா பொக்காபுரம், வாழைத்தோட்டம் உள்ளிட்ட கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, புலி , சிறுத்தை, மான், காட்டுமாடு , கரடி, உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக காணப்படுகின்றன. இந்நிலையில் வாழைத்தோட்டம் பகுதியில் இரவு உலாவந்த ஒற்றை காட்டு யானை சாலையிலேயே நின்றது. மேலும் சாலை வழியே சென்ற வாகனத்தை தாக்க முயன்றதால், பீதியடைந்த வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் சென்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Updated On: 15 March 2021 4:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி