/* */

முதுமலையிலுள்ள வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை

நீலகிரி முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை உடல் எடை பரிசோதனை செய்வது வழக்கமாக உள்ளது.

HIGHLIGHTS

முதுமலையிலுள்ள வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை
X

முதுமலை புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற வளர்ப்பு யானைகள் முகாம்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த வளர்ப்பு யானைகளுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை எடை பரிசோதனை செய்வது வழக்கம். இந்நிலையில் வளர்ப்பு யானைகளுக்கான எடை பரிசோதனை பணி இன்று நடைப்பெற்றது. இதில் நான்கு கும்கி யானைகள் தேவாலா மற்றும் புளியம்பாறை பகுதிகளில் காட்டு யானைகளை விரட்டும் பணிக்கு அனுப்பபடுள்ளது.

மூன்று கும்கி யானைகள் மசினகுடி பகுதியில் ரிவால்டோ யானையை பாதுகாப்பதற்கும், மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு வராதவாறு கண்காணிக்கவும் அனுப்பபட்டுள்ளது. மீதமுள்ள யானைகளுக்கு வனத்துறைக்கு சொந்தமான தொரப்பள்ளி உள்ள எடை மேடையில் இன்று எடை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அதிகப்படியாக கிரி என்ற யானை 150 கிலோ வரை எடை கூடியுள்ளதாகவும், மற்ற யானைகளுக்கு 50 கிலோ வரை எடை கூடி உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 30 Aug 2021 10:53 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  2. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  3. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  4. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  5. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  6. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  7. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  8. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  9. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  10. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!