/* */

வாகனத்தை துரத்திய காட்டு யானை: நூலிழையில் உயிர்தப்பிய சுற்றுலாப்பயணிகள்

மசினகுடி மாயார் சாலையில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த காட்டு யானை திடீரென துரத்தியதால் சுற்றுலாப்பயணிகள் நூலிழையில் உயிர்தப்பினர்.

HIGHLIGHTS

வாகனத்தை துரத்திய காட்டு யானை: நூலிழையில் உயிர்தப்பிய சுற்றுலாப்பயணிகள்
X

மாயார் செல்லும் சாலையில் வாகனத்தை துரத்திய காட்டு யானை. 

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானை புலி சிறுத்தை மான் காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக சாலையோரங்களில் அடிக்கடி யானைகள் மேய்ச்சலில் ஈடுபடும்.

இந்நிலையில் மசினகுடியிலிருந்து மாயார் செல்லும் சாலையில் யானைகள் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த போது அந்த சாலை வழியே சென்ற சுற்றுலாப்பயணிகள் அதை புகைப்படம் எடுத்துள்ளனர்.

திடீரென கோபமடைந்த அந்த யானை, வாகனத்தை நோக்கி தாக்க வந்தது. உடனடியாக வாகன ஓட்டி சாதுரியமாக வாகனத்தை எடுத்துச் சென்றார்.

இதில் வாகனத்தில் சென்றவர்கள் நூலிழையில் உயிர் தப்பினர். தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Updated On: 10 Oct 2021 10:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  2. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  3. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  4. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  5. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  7. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  8. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  10. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!