/* */

கூடலூர் அருகே புலியை தேடும் பணி நாளையும் தொடரும்: வனத்துறை தகவல்

அடர்ந்த வனம் என்பதால் 5 மணிக்கு மேல் பணியை தொடர முடியவில்லை என வனத்துறை தகவல்

HIGHLIGHTS

கூடலூர் அருகே புலியை தேடும் பணி நாளையும்  தொடரும்: வனத்துறை தகவல்
X

புலி நேற்று (13.10.21) நம்பிகொன்னை அருகில் ஒரு வயலில் புலி இருந்ததை பார்த்து தேடுதல் பணி நடைபெற்றது. புலி நேற்று இரவு ஓம்பேட்டா வரைக்கும் பயணித்திருக்கிறது. ஓம்பேட்டா அருகில் உள்ள கேமராவில் மட்டுமே டி23 புலி பதிவாகியிருந்தது. எனவே இன்று (14.10.21) மூன்று குழுக்கள் அந்த இடத்திற்கு சென்று கண்காணித்தலில் புலியின் கால் தடம் ஓம்பேட்டா மற்றும் நம்பிகொன்னை பகுதிகளுக்கு இடையில் தான் சென்றிருப்பது தெரிய வந்திருப்பதாகவும்,அங்கு அடர்ந்த காடு என்பதனால் 5 மணிக்கு மேல் பணியை தொடர முடியவில்லை. புலியை தேடும் பணி நாளை மீண்டும் தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்..

Updated On: 14 Oct 2021 3:21 PM GMT

Related News

Latest News

  1. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  2. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  4. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  7. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  8. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  9. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  10. குமாரபாளையம்
    ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா..!