/* */

T 23 புலியை 20 வது நாளாக தேடம் பணி தீவிரம்

தானியங்கி கேமராவில் புலி பதிவானதையடுத்து வனத்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்

HIGHLIGHTS

T 23 புலியை 20 வது நாளாக தேடம் பணி தீவிரம்
X

தேடுதல் பணியில் ஈடுபட்டடுள்ள வனத்துறையினர்.

மசினகுடி மற்றும் சிங்காரா வனப்பகுதியில் பதுங்கி இருந்த T23 புலி கடந்த திங்கட்கிழமை அதிகாலை மீண்டும் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஒம்பெட்டா வனப்பகுதிகள் வந்தது உறுதி செய்யப்பட்டது.

அங்கு பொருத்தபட்டிருந்த தானியங்கி கேமராவில் அதிகாலை 3 மணிக்கு புலியின் உருவம் பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் புலி போஸ்பரா, தேவன் எஸ்டேட், மேல்பீல்டு பகுதியை நோக்கி திரும்பவது தெரிய வந்தது. இதனையடுத்து தமிழக கேரள வனத்துறையினர் தொடர்ந்து 20-வது நாளாக புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியை தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வனத்தை ஒட்டிய பகுதிகளில் கால்நடைகளை மேய்க்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளபட்டிருக்கிறது. முதுமலை வன பகுதிக்கு உட்பட்ட போஸ்பரா, மண்வயல், முதுகுளி, நாகம்பள்ளி கிராம மக்களும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

தற்சமயம் புலி இருக்கும் இடத்தை தானியங்கி கேமரா, புலியின் கால் தடங்களை கண்டறிய வனத்துறை குழு வனப்பகுதிக்குள் விரைந்திருக்கிறது.

Updated On: 14 Oct 2021 9:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  2. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  3. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  4. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  5. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  7. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  8. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?