/* */

அடுத்தடுத்த நகர்வுகள்: T 23 புலி சிக்குமா?

நீலகிரி மாவட்டம் மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் அமைக்கப்பட்ட பரணில் அமர்ந்து புலியை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்.

HIGHLIGHTS

அடுத்தடுத்த நகர்வுகள்: T 23 புலி சிக்குமா?
X

பரணில் அமர்ந்து புலியை கண்காணிக்கும் வனத்துறை அதிகாரிகள்.

கடந்த 13 நாட்களாக T 23 புலியை பிடிக்க வனத்துறையினர் மிகத் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் ஏற்கனவே கூறியிருந்த அறிவியல் சார்ந்த ரீதியாக புலியை பிடிப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் இன்று அதிகாலை முதல், புலி இருக்குமிடம் கண்டறியப்பட்ட பகுதியில் பரணில் அமர்ந்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்து நான்கு இடங்களில் அமைக்கப்பட்ட பரணில் அந்த குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

Updated On: 7 Oct 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?