/* */

முதுமலை வனத்தில் அரிய வகை கழுதைப்புலி இறப்பு

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனத்தில் வாகனம் மோதி, கழுதைப்புலி இறந்தது.

HIGHLIGHTS

முதுமலை வனத்தில் அரிய வகை கழுதைப்புலி இறப்பு
X

வாகனம் மோதி இறந்த அரிய வகை கழுதை புலி

நீலகிரி மாவட்ட வனத்துறையினர், வழக்கம் போல் இன்று காலை, ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மசினகுடி வனச்சரகத்திற்குட்பட்ட ஆச்சக்கரை பகுதியில், ஆண் கழுதைப்புலி இறந்திருப்பதை பார்த்த வன ஊழியர்கள், இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை உயர் அதிகாரிகள், கழுதைப்புலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொண்டதில், வாகனம் மோதி அது இறந்திருப்பது தெரிய வந்ததாக கூறினர். இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 13 Jun 2021 9:37 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!