/* */

கண்ணில் பட்டும் கிரேட் எஸ்கேப் ஆன புலி

கூடலூர் அருகே அட்டகாசம் செய்து வரும் புலி இன்று கண்ணில் தென்பட்டும் பிடிக்க முடியாமல் போனதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

கண்ணில் பட்டும் கிரேட் எஸ்கேப் ஆன புலி
X

சுற்றித்திரியும் புலி.

கூடலூர் அருகே கடந்த 4 நாட்களாக தேவன் எஸ்டேட் பகுதியில் உலா வரும் புலி கால்நடைகளை அடித்துக் கொன்று வருகிறது. இதற்காக புலியை பிடிக்க வனத்துறை குழுவும், மருத்துவக் குழுவும் தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இன்று புலியை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது தேயிலை தோட்டத்தில் உலா வந்த புலி கண்ணிமைக்கும் நேரத்தில் கிரேட் எஸ்கேப் ஆனது. தொடர்ந்து புலியை கண்காணிக்கும் பணியில் கேரளாவில் இருந்து வந்திருக்கும் வனக்குழுவும், தமிழக வனத்துறையும் ஈடுபட்டு வருகின்றனர். கண்ணில் பட்டும் புலியை பிடிக்க முடியாத நிலையில், மீண்டும் புலி கண்ணில் தென்படுமா என வனத்துறையினர் காத்திருக்கின்றனர்.

Updated On: 27 Sep 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்