/* */

தொடரும் காட்டு யானை அட்டகாசம்:பொது மக்கள் அச்சம்

முதுமலை ஊராட்சி நம்பிக்குன்னு பகுதியில் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானையிடமிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதியினர்.

HIGHLIGHTS

தொடரும் காட்டு யானை அட்டகாசம்:பொது மக்கள் அச்சம்
X

சேதமடைந்த வீடு.

கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதியில் விநாயகன் என்ற யானை குடியிருப்புகளையும் விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது. இரவில் உலா வந்து குடியிருப்புகளை சேதப்படுத்தும் யானையால் பொதுமக்கள் உயிர்போகும் அச்சத்தோடு இருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு முதுமலை ஊராட்சிக்குட்பட்ட நம்பிக்குன்னு பகுதியில் உள்ள வேணு சாந்தகுமாரி தம்பதியரின் வீடை சேதப்படுத்தியது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். ஒவ்வொரு நாளும் விநாயகன் காட்டு யானையால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தோடு இருந்து வருகின்றனர். எனவே விநாயகன் காட்டு யானையை பிடித்து முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 25 Oct 2021 5:14 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...