/* */

கொரோனா பீதி: நீலகிரி முதுமலையில் யானைகள் சவாரி மீண்டும் ரத்து

கொரோனா பரவல் காரணமாக, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைசவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கொரோனா பீதி: நீலகிரி முதுமலையில் யானைகள் சவாரி மீண்டும் ரத்து
X

கோப்பு படம்

கொரோனோ பெருந்தொற்று காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமில், சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித அனுமதியும் அளிக்கப்படாமல் இருந்தது. இங்கு நாள்தோறும் யானைகள் சவாரி நடைபெறுவது முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.

கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, தளர்வுகள் விலக்கிக் கொள்ளப்பட்டது. கடந்த வாரம் யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு, யானைகள் சவாரியும் துவங்கியது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், மீண்டும் இன்றுமுதல் யானைகள் சவாரி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது கொரோனோ மற்றும் நிபா வைரஸ் எதிரொலியாக, யானைகள் பாதுகாப்பு கருதியும், அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகையால் தொற்று பரவாமல் இருக்க, யானைகளின் பாதுகாப்பு கருதியும், சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Updated On: 11 Sep 2021 3:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  5. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  7. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  8. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!