/* */

உதகை அருகே யானை தாக்கி ஒருவர் பலி

உதகையில் இருந்து மசினகுடி செல்லும் மாவனல்லா பகுதியில், இரு சக்கர வாகனத்தில் சென்றவரை யானை தாக்கி கொன்றது.

HIGHLIGHTS

உதகை அருகே யானை தாக்கி ஒருவர் பலி
X

பலியான இருதயராஜ்.

உதகையில் இருந்து மசனகுடி செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதியை கொண்டதாகும். அதிகாலை வேளையில் வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படும். இந்நிலையில், உதகையை சேர்ந்த இருதயராஜ் என்பவர் இருசக்கர வாகனத்தில் மசனகுடி சென்று கொண்டிருந்தார்.

மாவனல்லா என்னும் பகுதியில் சென்ற போது, திடீரென சாலையில் வந்த காட்டு யானை அவரை தாக்கியது இதையடுத்து முதல் உதவி சிகிச்சைக்காக மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல்சிகிச்சைக்காக உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் அனுமதித்து பின்னர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து, வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 21 July 2021 7:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  4. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  5. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  7. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  8. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  9. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?