/* */

3 பேரை கொன்ற காட்டு யானை : அமைச்சர் பார்வையிட்டார்

3 பேரை கொலை செய்த காட்டு யானை பிடிபட்டது. அது பாகனுடன் பழகும் விதத்தை வனத்துறை அமைச்சர் பார்வையிட்டார்.

HIGHLIGHTS

3 பேரை கொன்ற காட்டு யானை : அமைச்சர் பார்வையிட்டார்
X

3 பேரை கொன்ற யானை பாகனுடன் பழகி வருவதை வனத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி பகுதியில் காட்டுயானை சங்கர் , தந்தை மகன் உட்பட 3 பேரை கொடூரமாக கொன்றது. இதைத்தொடர்ந்து ஆட்கொல்லி யானை சங்கரை இரு மாதங்கள் போராடி வனத்துறை மருத்துவ குழு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிக்கப்பட்ட ஆட்கொல்லி யானை சங்கரை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் (கரோல்) எனப்படும் மர கூண்டில் அடைத்து கும்கி பயிற்சி அளித்து வருகின்றனர்.

பிடிபட்ட கொலைகார யானை

இதை தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சங்கர் யானை வனத்துறையினர் மற்றும் யானை பாகனிடம் நெருங்கி பழகி வருவதை கண்டதுடன் விசாரித்தும் அறிந்தார். அந்த யானை, பாகன் இடும் கட்டளைக்கு கீழ்படிந்து வருகிறது. ஆட்கொல்லி யானையை சாதுவாக மாற்றிய யானை பாகனுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

Updated On: 17 May 2021 12:27 PM GMT

Related News

Latest News

  1. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  2. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  3. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  4. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  5. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  6. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  7. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  8. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  9. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்
  10. ஆன்மீகம்
    நினைத்தால் போதும்..! கேளாது வரம் தரும் ஷீரடி சாய்பாபா..!