/* */

கூடலூரில் குடியிருப்பில் வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானை

கூடலூரில் குடியிருப்புகளை சேதப்படுத்திய காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட மக்கள் கோரிக்கை

HIGHLIGHTS

கூடலூரில் குடியிருப்பில் வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானை
X

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தொரப்பள்ளி அருகே அள்ளூர் வயல் பகுதியை சேர்ந்த வாசுதேவன் தனியார் தோட்ட காவலாளியாக பணியாற்றி வருகிறார் . இந்நிலையில் இன்று மாலை வழக்கம்போல வாசுதேவன் வேலைக்கு சென்றார்.

வீட்டில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இருந்த நிலையில் அப்பகுதிக்கு காட்டு யானை ஒன்று வந்தது. அப்போது அந்த காட்டுயானை வாசுதேவன் வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் வீட்டில் இருந்த வாசுதேவன் குடும்பத்தினர் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வந்து பின்னர் அவர்கள் காட்டுயானையை துரத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியபோது , அப்பகுதியை சேர்ந்தவர்கள் காட்டு யானை தொந்தரவு அதிகமாக உள்ளது இதனை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் யானை நடமாத்தை கண்டறித்து அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 5 May 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  2. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  3. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  4. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  5. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  6. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!
  7. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
  8. கோவை மாநகர்
    அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை
  9. கோவை மாநகர்
    பொய் சொல்லியே பழக்கப்பட்டவர் அண்ணாமலை: சிங்கை ராமச்சந்திரன்...
  10. வீடியோ
    அரைச்ச மாவை அரைக்கும் திமுக ! வச்சி செய்த Annamalai ! #annamalai...