Begin typing your search above and press return to search.
15 மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும் என தகவல்.
15 மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும் என வானிமை மையம் தெரிவித்துள்ளது.
இன்றும், நாளையும், 15 மாவட்டங்களில், இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.