/* */

மதுரை- ராணுவ விமானம் மூலம் ராஞ்சிக்கு காலி ஆக்சிஜன் லாரிகள் கொண்டுசெல்லப்பட்டது.

மதுரை விமான நிலையத்திலிருந்து காலி ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் ராஞ்சிக்கு ராணுவ விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது

HIGHLIGHTS

மதுரை- ராணுவ விமானம் மூலம்  ராஞ்சிக்கு காலி ஆக்சிஜன் லாரிகள் கொண்டுசெல்லப்பட்டது.
X

இந்திய விமானப்படைக்கு சொந்தமான சரக்கு விமானம்...

மதுரை விமான நிலையத்திலிருந்து மேலும் 3 காலி ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை ராஞ்சிக்கு ராணுவ விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது:

மதுரை விமான நிலையத்திற்கு 24 ஆயிரம் கிலோ கொள்ளளவு கொண்ட 3 காலி ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான சரக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.அங்கு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யக் கூடிய ஆக்சிஜனை நிரப்பிய பின் மீண்டும் ரயில் மார்க்கமாக டேங்கர் லாரிகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஏற்கனவே 9 டேங்கர் லாரிகள் தற்போது 3 லாரிகள் என இது வரை மொத்தம் மொத்தம் 12 லாரிகள் இதுவரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Updated On: 29 May 2021 8:06 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?