/* */

திருச்செங்கோடு அரசு பள்ளி மாணவி தற்கொலை: முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளியில் விசாரணை

திருச்செங்கோடு அரசு பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

HIGHLIGHTS

திருச்செங்கோடு அரசு பள்ளி மாணவி தற்கொலை: முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளியில் விசாரணை
X

மாணவி அர்ச்சனா.

திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவி அர்ச்சனா பள்ளியின் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு பள்ளி தமிழ் ஆசிரியை அருள் செல்வி தான் காரணம் என்று கூறி பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்னறனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அந்தப் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். புகார் கூறப்பட்ட ஆசிரியை அருள் செல்வி, தலைமை ஆசிரியை ரங்கநாயகி மற்றும் ஆசிரியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் எதுவம் எழுதி வைத்தாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் முடிவில் பள்ளி மாணவி தற்கொலைக்கான காரணம் தெரியவரும்.

Updated On: 14 March 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...