/* */

திருச்செங்கோட்டில் வடமாநில வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த 3 பேர் கைது

திருச்செங்கோட்டில் வடமாநில வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்செங்கோட்டில் வடமாநில வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த  3 பேர் கைது
X

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அனுப்நாயக் (21). ஆனந்த் நாயக் (21) ஆகியோர் திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தனர். அதில் திருச்செங்கோடு அருகே 87 கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கவின்குமார் (23), சுரேஷ் (33), விட்டம்பாளையத்தை சோந்த ராஜா (30) ஆகியோர் தங்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.70 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வடமாநில வாலிபர்களிடம் பணம் வாங்கி விட்டு மோசடி செய்ததாக கவின்குமார், சுரேஷ், ராஜா ஆகிய 3 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 31 July 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  3. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...
  4. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  5. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  6. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  7. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  9. குமாரபாளையம்
    காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !
  10. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!