/* */

ஆதரவற்றோர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய இன்ஸ்பெக்டர்

ஆதரவற்றோர்களுடன்  புத்தாண்டு கொண்டாடிய இன்ஸ்பெக்டர்
X

நாமக்கல்லில் ஆதரவற்றோருடன் புத்தாண்டு கொண்டாடிய இன்ஸ்பெக்டரை அனைவரும் பாராட்டினர்.

2021 புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு உலகம் முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் சுகுமார், புத்தாண்டை கொண்டாடும் விதமாக ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள முதியோர்கள், மனநலம் குன்றியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் அவர்களுக்கு உணவு சமைத்து வழங்கினார். இன்ஸ்பெக்டர் சுகுமாரின் இந்த செயல் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 1 Jan 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  7. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  8. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  9. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்