/* */

திமுகவினர் மூக்கை உடைப்பார்கள்,ஸ்டாலின் பஞ்சாயத்து செய்வார் : முதல்வர் இபிஎஸ்

திமுகவினர் மூக்கை உடைப்பார்கள்,ஸ்டாலின் பஞ்சாயத்து செய்வார் : முதல்வர் இபிஎஸ்
X

திமுகவினர் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் கேட்டால் மூக்கை உடைப்பார்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரண்டாம் நாளாக நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், சேந்தமங்கலம் பகுதியில் 2011 ஆம் ஆண்டுக்கு முன் இருந்த சாலைகளையும் தற்போதுள்ள சாலைகளையும் மக்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். சேந்தமங்கலம் பகுதிக்கு அரசு கலைக் கல்லூரி, புதிய நீதிமன்றம் கொடுத்துள்ளோம்.

295 சாலைகள் 155 கோடியில் சேந்தமங்கலம் பகுதியில் போடப்பட்டுள்ளன. அதிமுக அரசு மக்களுக்கு செய்தது ஸ்டாலினுக்கு மட்டும் தெரியாது. அவருக்கு ஏழை மக்களை கண்ணுக்கு தெரியாது. திமுகவை சேர்ந்தவர்கள் கடையில் பொருள் வாங்குவார்கள் பணம் கொடுக்க மாட்டார்கள், பரோட்டா கடையில் சாப்பிட்டு விட்டு பணத்தை கேட்டால் மூக்கை உடைப்பார்கள், மறு நாள் ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்வார் என்றார்.

Updated On: 30 Dec 2020 7:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...